![]() |
நூல் வெளியீட்டுவிழா |
18.03.2007.அன்றுவிழுப்புரம் வெற்றிப்பதிப்பகம் நடத்திய "அமுதமழை " புத்தக வெளியீட்டு விழாவில்பதிப்பாளர் கவிமாமணி தே .இராமதாசு அவர்கள்
கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி அவர்களின் தமிழ்ப்பணியை பாராட்டி
"கவிப்பொழில் "எனும் விருதளித்து சிறப்பித்தார் . விழாவில் திரளான கவிஞர் பெருமக்களும், எழுத்தாளர்களும் பொதுமக்களும்,மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.





This comment has been removed by the author.
ReplyDelete