விழுப்புரத்தில் ”பாவலர் பொங்கர்” இலக்கிய அமைப்பு “ கவிமலர்” நூல்வெளியீட்டு விழா சுபலட்சுமி கூட்ட அரங்கில் 23.08.2014 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நூலைவெளியீட்டு சிறப்புரை ஆற்றிய நேர்மைமிகு.இராம.கிருட்டினமூர்த்தி[ மாண்பமைவிழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி]அவர்களிடமிருந்து கவிஞர்.ஜா.வினாயகமூர்த்தி நூலையும் ,பாராட்டு பத்திரமும் பெற்றார்.




No comments:
Post a Comment