Thursday, 26 June 2014

வாழ்த்துப் பெறுதல்

                      
 இடம்: புதுவை மாநில சட்டப்பேரவை வளாகம்
 நாள்: 19.06.2011.
       
மாண்புமிகு.புதுவை மாநில முதல்வர் ந.ரங்கசாமி 
அவர்களுக்கு அச்சமில்லை ஆசிரியர் 
கவிஞர். ந.இறைவன் மற்றும் குழுவினர் சந்தித்து
முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். .

கவிஞர். ஜா.வினாயகமூர்த்தி 
தனது ” வெள்ளை வண்டி” கவிதைப் புத்தகத்தினை 
முதல்வருக்கு கொடுத்து வாழ்த்துப் பெற்றார்.


No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest