Wednesday, 18 June 2014

தமிழக அரசு விருது


தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அறிஞர்கள்
நினைவாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன .
கடந்த 2009-ஆம் 
ஆண்டுக்காண கி.ஆ.பெ .விஸ்வநாதம் விருது
மக்கள் கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அருகில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும்
கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி .

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest