Wednesday, 31 October 2012

நூல்வெளியீட்டு விழா







             
            விழுப்புரத்தில் 12.05.2012. அன்று பேராசிரியர் த.பழமலய் அவர்கள்  தொகுத்த "முனேற்றவந்த  மூன்று தலைமுறைகள்"நூல்வெளியீட்டு விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி ,அச்சமில்லை ஆசிரியர் ந. இறைவன்  மற்றும் சான்றோர்பெருமக்கள் கலந்து கொண்டனர். 

            அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களிடம் கவிஞர்ஜா.வினாயகமூர்த்தி நூலைப்  பெற்றுக்கொண்டார். நூலை தொகுப்பித்தவர் நல்லாசிரியர்  தெ.வே.சஞ்சீவிராயன் அவர்கள் ஏற்புரையோடு விழா சிறப்பாக நடைபெற்றது.






No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest