பாராட்டுவிழா |
தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ .ஜெயலலிதா அவர்கள்
டாக்டர் G .விஸ்வநாதன் Ph.D.,அவர்களை தமிழ்நாடுஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்ததற்கு விழுப்புரத்தில்02.09..2012.அன்றுஆசிரிய பெருமக்களும் ,மாணவர்களும்
முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் ,துணைவேந்தரை பாராட்டும் வகையில் விழாநடைபெற்றது .விழாவில்மாவட்டஆட்சியர்திரு .வா .சம்பத் I.A.S., மற்றும்
காவல் துறை துணைத் தலைவர் திரு .கே .சண்முகவேல் I.P.S.,அவர்களும்
கலந்துகொண்டு துணைவேந்தருக்கு நினைவுப் பரிசு வழங்கிபாரட்டினர் .
விழாவினை ஆசிரியமாமணி தெ .வே .சஞ்சீவிராயன் ,
உதவிதொடக்க கல்வி அலுவலர் (ஓய்வு )G .சீத்தாராமன் மற்றும் ஆசிரியர்கள் J .வினாயகமூர்த்தி ,S .சரவணன் ,M .கணேசன்ஆகியோர் ஒருங்கிணைத்தனர் .





No comments:
Post a Comment