Wednesday, 3 October 2012

நூல் வெளியீட்டு விழா



         கவிஞர் ஜா. வினாயகமுர்த்தி யின்  "வெள்ளை வண்டி"  நூல் வெளியீட்டு  விழா விழுப்புரத்தில் 23.05.2009.இல் நடைபெற்றது .நூல் வெளியிட்டவர் கவிஞர்    சக்தி  நூல் பெற்றுக்கொண்டவர் முனைவர்  G .விஸ்வநாதன்                 மற்றும்      கவிஞர் பேரா .த.பழமலய், டாக்டர்  சி.மா .பாலதண்டாயுதம் , நீதிபதி ப .உ .செம்மல் ,ஆசிரியர்  த. பாலு,  ஆர் .வி .தனுசு, மற்றும் சான்றோர் பெருமக்கள் கலந்துகொண்டு  கவிஞர் அவர்களை பாராட்டிப்  பேசினர் .
 

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest