கவிஞர் ஜா. வினாயகமுர்த்தி யின் "வெள்ளை வண்டி" நூல் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் 23.05.2009.இல் நடைபெற்றது .நூல் வெளியிட்டவர் கவிஞர் சக்தி நூல் பெற்றுக்கொண்டவர் முனைவர் G .விஸ்வநாதன் மற்றும் கவிஞர் பேரா .த.பழமலய், டாக்டர் சி.மா .பாலதண்டாயுதம் , நீதிபதி ப .உ .செம்மல் ,ஆசிரியர் த. பாலு, ஆர் .வி .தனுசு, மற்றும் சான்றோர் பெருமக்கள் கலந்துகொண்டு கவிஞர் அவர்களை பாராட்டிப் பேசினர் .




No comments:
Post a Comment