இடம்: புதுவை மாநில சட்டப்பேரவை வளாகம்
நாள்: 19.06.2011.
மாண்புமிகு.புதுவை மாநில முதல்வர் ந.ரங்கசாமி
அவர்களுக்கு அச்சமில்லை ஆசிரியர்
கவிஞர். ந.இறைவன் மற்றும் குழுவினர் சந்தித்து
முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். .
கவிஞர். ஜா.வினாயகமூர்த்தி
தனது ” வெள்ளை வண்டி” கவிதைப் புத்தகத்தினை
முதல்வருக்கு கொடுத்து வாழ்த்துப் பெற்றார்.
.jpg)





